டக்ளஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட சுமந்திரன்!

நாட்டில் 2025 ஆம் ஆண்டளவில் கடலட்டை ஏற்றுமதி ஊடாக சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். இன்று (17-12-2021) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை எனப்படும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு நிருபராஜ், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா … Continue reading டக்ளஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட சுமந்திரன்!